போகின்ற இடத்திலெல்லாம் அவர் தன்னை சந்திக்கவரும் மக்களைப் பார்த்து இழி தொழில்களை விட்டு விடும்படியும், மூடப் பழக்கங்களைத் தூக்கி எறியும்படியும், குழந்தைகளுக்குக் கல்வியைத் தரும்படியும் வேண்டி கேட்டுக்கொள்கிறார். எந்த இடத்திலும் அவர் சமரசம் கொள்பவராகவே தெரியவில்லை.